வெயில்…கடும் வெயில்…வியர்வை வழிந்தது..பலவேசம்…இஸ்சு…புஸ்சு என்று மூச்சுவாங்கினார். இரவு வீடே..அனலாக கொதித்தது.. மின்விசிறி ஓடியும்.. இதமான காற்றுவரவில்லை.பலவேசம்.. வீட்டுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தார்.இந்த வெப்பத்தில் எப்படி படுத்து தூங்குவது.. அவர் புலம்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவரது மனைவி கண்மணி…என்னங்க..சுத்தி சுத்தி வர்ரீங்க…மூணு நாளைக்கு அனல்காற்று வீசுமாம்..வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சொல்லுறாங்க…பேசாம ஜன்னலை திறந்துவையுங்க..காத்துவரட்டும் என்றார்.அதை கேட்டதும் பலவேசம்…என்ன நீ அப்படி சொல்லுற..கதவை திறந்துவை கள்ளன் வரட்டும் என்று சொல்வதுபோல் உள்ளது…ஜன்னல்கதவை திறந்துவச்சா கம்பிபோட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு போயிடுவாண்டி..சும்மா … Continue reading ராங் நம்பர்… (சிறுகதை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed